வேலூர்-மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குடியாத்தம் இடை தேர்தலுக்காக முதல்நிலை சரிப்பர்க்கும் பணி.
வேலூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைகூட வளாகத்தில் உள்ள கிடங்கில் வைக்கப் பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குடியாத்தம் இடை தேர்தலுக்காக முதல் நிலை சரிப்பர்க்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முக சுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் அங்கீகரிக்கபட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெ.பார்த்தீபன், துணை ஆட்சியர் திருமதி.பூங்கொடி, தேர்தல் வட்டாட்சியர் திரு,ஸ்ரீராம் உள்ளனர்.