Posts

குழந்தை வரம் அருளும் அழகு முத்தையனாரப்பன் ஆலயம்

Image
குழந்தை வரம் அருளும் அழகு முத்தையனாரப்பன் ஆலயம் ➖➖➖➖➖➖➖➖➖ கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் கிராமத்தில் கோட்டை சுவர் போன்று வளர்ந்து நிற்கும் ஆலமரங்களுக்கு மத்தியில் ரம்மியமான சூழலில் அழகு  முத்தையரனாரப்பன் ஆலயம் மற்றும் அழகு சித்தர் ஜீவ சமாதி ஆகியவை அமைந்துள்ளன. தல வரலாறு சிவன், விஷ்ணுவிற்கு (விஷ்ணுவின் மோகினி அவதாரம் மூலமாக) அவதார புத்திரனாக பிறந்தவர் ஐயனார். புராண வரலாறுபடி சிவன் விஷ்ணு  திருவிளையாடல் நடைபெற்றது புதுவை கீழ்புத்துப்பட்டு ஐயனார் கோயில் என்றாலும், இந்த தென்னம்பாக்கத்தில் தான் ஐயனார் வளர்ந்து தக்க  பருவத்தை அடைந்து வீரதீர செயல்கள் புரிந்து அதன் மூலம் பூரணி பொற்கலையை மணந்தார் என்று கூறுப்படுகிறது. இந்த கோயிலின் மூலவர்  அழகு முத்தையனாரப்பன் பூரணி மற்றும் பொற்கலையை மணந்து தம்பதியர் சமேதராக அமர்ந்தபடி ஊரை பாதுகாத்து வருகின்றார். இவருக்கு வலது  பக்கத்தில் காவலாளியாக கம்பீர பலத்துடன் வீரபத்திர சுவாமி அமர்ந்துள்ளார். இங்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை சீட்டாக எழுதி  ஐயனாரின் கத்தியில் கட்டி வேண்டிக்கொள்வதன் மூலம் அவை நிறைவேறி வருவதாக கூறுகின்றன...

நேரமும் சூழலும் எப்போதும் மாறலாம்.........!!! யாரையும் குறைவாக மதிப்பிட வேண்டாம்........!!!!

நேரமும் சூழலும் எப்போதும் மாறலாம்.........!!! யாரையும் குறைவாக மதிப்பிட வேண்டாம்........!!!!   ஒரு பிரபல விஞ்ஞானி காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது. ஆள் நடமாட்டமே இல்லை. பக்கத்தில் கடைகளும் ஏதும் இல்லை. தானே டயரைக் கழற்றி ஸ்டெப்னி மாற்ற ஆரம்பித்தார். அனைத்து போல்ட்டுகளையும் கழற்றிவிட்டு ஸ்டெப்னி எடுக்கப் போகும் போது, கால் தடுக்கிக் கீழே விழ , கையில் இருந்த போல்ட்டுக்கள் அனைத்தும் உருண்டு போய்  சாக்கடையில் விழுந்தன. என்ன செய்வது என்று யோசித்த போது கிழிந்த ஆடையுடன் ஒரு வழிப் போக்கன் அந்த வழியே வந்தான்.  அவரிடம் "ஐயா! என்ன ஆயிற்று?" என்று கேட்டான். அந்த விஞ்ஞானி மனதில் இந்த அழுக்கடைந்த சாக்கடையில் இறங்க இவன் தான் சரியான ஆள் என்றெண்ணி அவனிடம், " இந்தக் சாக்கடையில் விழுந்த போல்ட்டுகளை எடுத்து  கொடுக்க முடியுமா......?? எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்" என்றார்.....!! அதற்கு வழிப்போக்கன் "இதுதான் உங்கள் பிரச்னையா......? அந்தக் சாக்கடையில் இறங்கி எடுத்துத்தர எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் அதைவிட சுலபமான வழி ஒன்று இருக்கிறது......

பொதுமக்களின் கவனத்துக்கு

பொதுமக்களின் கவனத்துக்கு வேலூர் நண்பன் செய்தி வரும் வருடத்தில் தேதி எழுதும் போது முழுதாக எழுதவேண்டும் உதாரணமாக 31-01-2020என்று எழுதவேண்டும் 31-01-20.,என்று எழுதக்கூடாது. ஏனென்றால் 31-01-20.,என்று எழுதும் பட்சத்தில் அதையாராயினும் 31-01-2000அல்லது 31-01-2019எனமாற்ற வாய்ப்பு உள்ளது ஆகையால் யாரும் தயவு செய்து ஏமாற்றம் அடைய வேண்டாம் பொது நலன் கருதி இந்த பதிவு இப்படிக்கு உங்கள் வேலூர் நண்பன் இதழ்  உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள் நன்றி.

ஆல் இந்தியா பெடரேஷன் ஆப் டேக்ஸ் பிராக்டிஷனர்கள் (AIFTP)சங்கம் 44வது நிறுவிய தினம்

Image
ஆல் இந்தியா பெடரேஷன் ஆப் டேக்ஸ் பிராக்டிஷனர்கள் (AIFTP)சங்கம் 44வது நிறுவிய தினம் ஆல் இந்தியா பெடரே ஷன் ஆப்டேக்ஸ் பிராக்டிஷ னர்கள் (AIFTP) சங்கம் 44வது நிறுவிய தினத்தை TTD ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி அரங் கத்தில் பள்ளி மாணவர்கள் முன்னிலையில் 11.11.2019 திங்கட்கிழமை 9.30 மணிக்கு கொண்டாடியது. AIFTP சங்கத்தின் கொடி யேற்றப்பட்டு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. வரி ஆலோசகர் திரு G.ரவி அனைவரையும் வரவேற் றார். தலைமை ஆசிரியர் Dr. நெப்போலியன் அவர் களுக்கு வரி ஆலோசகர் திரு A. பழனி சால்வை அணிவித்தார். வழக்கறிஞர் மற்றும் AIFTP(SZ) இணை செயலாளர் C. ராதா கிருஷ்ணன் AIFTP சங்கம் ஆரம்பம் முன்னேற்றம் வரி ஆலோசகர் தம் தொழில் வகை வளர்ச்சி மற்றும் அதன் மூன்று கொள்கைகள் Education, Ethics and Excellence, சங்கத்தை ஆரம்பித்த வழக்கறிஞர்கள் ஞானிபால்கிவாலா PC ஜோஷி சார்டர்டு அக்கவுண் டன்ட் NC மேத்தா ஆகியோர் பற்றியும் மாணாக்கர்கள் தம்மை ஊக்குவித்து வரி ஆலோசகத்துறையில் உள்ள வேலை வாய்ப்பு களையும் அத்துறையில் பணியாற்ற வழக்கறிஞர் சார்டர்டு அக்கவுண்டன்ட் காஸ்ட் அக்கவுண்டன்ட் சார்ட்டர்டு செக்டரி மற்றும் வரி ஆலோசக...

ஓம் நமோ நாராயணி ஓம் சக்தி நாராயணி பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

Image
ஓம் நமோ நாராயணி ஓம் சக்தி நாராயணி பள்ளிகளில் குழந்தைகள் தின விழா ஸ்ரீ நாராயணி பள்ளிகளில் குழந்தைகள் தின விழா சிறப்பாக நடை பெற்றது. நிகழ்ச்சியில் ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் முதன்மை முதல்வர் திரு. சீ. முரளீதர் தலைமை தாங்கினார். ஸ்ரீ புரம் நிர்வாக அலுவலர் ஜெயசந்திரன் முன்னிலை வகித்தார். ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் நிர்வாக அலுவலர் ஆதிகேசவன், ஸ்ரீ நாராயணி வித்யாஸ்ரம் சிபிஎஸ்சி சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் சரவண குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அருள்திரு. ஸ்ரீ சக்தி அம்மா அவர்களின் கனடா நாட்டின் பக்தர்கள் திரு. ஜான் மற்றும் திருமதி கேத்தி ஜான் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இன்றைய இளைஞர்கள் தான் வருங்கால இந்திய நாட்டின் தூண்கள் எனவே இளம் வயதிலேயே மாணவ மாணவிகள் சிறப்பான கல்வியையும், நல்ல பண்புகளையும் வளர்த்துக் கொண்டால்தான் எதிர்காலத்தில் அவர்களும் அவர்களுடைய குடும்பமும் நல்ல நிலையை பெற்று வளமான நாட்டை உருவாக்க முடியும் என்று பேசினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் சைல்டு லைன் 1098 உறுதி மொழியை அனைத்து மாணவ மாணவிகள...

செவ்வாய் கிழமை...

செவ்வாய் கிழமை.... தமிழகத்தில் செவ்வாய் கிழமையில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதில்லை, பொருட் கள் வாங்குவதில்லை என்று வழக்கம் இருக்கிறது. உண்மையில் இந்தக் கிழமை மங்களகரமானது, சிறப்புக்குரியது. செவ்வாய்க்கு மங்களன் பூமிகாரகன் என்று பெயர் உண்டு . பெயரிலேயே மங்களம் இருப்பதால், அந்நாளில் தொடங்கும் செயல் சுபமாக நிறைவேறும். செவ்வாய்கிழமையை மங்கள்வார் என்று குறிப்பிடுவர். அந்நாளில், வடமாநிலங் களில் மங்கல நிகழ்ச்சி நடத்த தயங்குவதில்லை. தமிழ்க்கடவுளான முருகப்பெருமான் செவ்வாய்க்குரியவர். இவரை வணங்கி துவங் கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. கேரள மக்கள் செவ்வாய்க்கிழமையில் திருமணம் நடத்து கின்ற னர். கல்வியறிவு மிக்க இந்த மாநிலத்தில் செவ் வாய் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நிலம் வழங்கும் கிரகம்: பெருமாளின் மனைவி யான பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவர் செவ்வாய். எனவே, செவ்வாயை ஒதுக்குவது பூமித்தாயைப் புறக்கணிப்ப தாகும். இந் நாளில் மங்கலப்பொருட்களை வாங்குவதும், சுபநிகழ்ச்சி நடத்துவதும் நம்மைச் சுமக்கும் பூமித்தாய்க்கு செலுத்தும் நன்றிக்கட னாகும். பொறுமையின் இலக்கண மான பூமாதேவி ய...

Sri Ramakrishna BHEL higher secondary School awareness program.

Image
 27-12-2019  ராணிபேட்டை ராமகிருஷ்ண பெல்  மேல்நிலை பள்ளியில் தேர்வைகொண்டாடுவோம்  நிகழ்வில் ராமகிருஷ்ண தபோவன  இயக்குனர்கள் மற்றும் சினிமா நடிகர் தாமுவுடன்  ஸ்ரீ வன துர்கா அம்மா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அருள் ஆசி வழங்கிய போது எடுத்த படம்.

தளபதி விஜய் ஆசி பெற்ற வேல்முருகன் பிறந்த நாள் விழா

Image

ஆர். யோகமலர் மென்மேலும் வளர வேலூர் நண்பன் இதழ் வாழ்த்துகிறது

Image

வேலூர் நண்பன் இதழைதிருகலைப்புலிதாணுஅவர்களிடம்வழங்கியபோது

Image

பில்டர்ஸ் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற விழாவில் வருகை தந்த நிர்வாகிகள்

Image

புரட்சிதலைவர்32வது நினைவு நாள் அப்புபால் பாலாஜி எம் ஜி ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Image

பக்தர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கிடும் வீர ஆஞ்சநேயர் இடம் வேலூர்

Image

சூரியகிரகணம் ஆர்வமுடன் பார்வையிடும் ஜோஸ்வா அன்னையா

Image

சூரியகிரகணம் திருவிழா காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி

Image