Posts

Showing posts with the label வணிகம்.

சென்னை:மருந்து தயாரிப்பு நிறுவன பொது மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.....

Image
வேலூர் நண்பன் இதழ் :கொரோனாவுக்கு மருந்து தயாரித்து குடித்து பார்த்த பிரபல மருந்து நிறுவன மேலாளர் பலி.. சென்னையில் சோகம். சென்னை: கொரோனாவுக்கு மருந்து தயாரிப்பதாக கூறி சுய பரிசோதனையில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த பிரபல மருந்து தயாரிப்பு நிறுவன பொது மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது, சுஜாதா பயோடெக் நிறுவனம். இந்த நிறுவனம்தான், நிவாரண் 90 என்ற பிரபல மருந்தை தயாரிக்கிறது. வெல்வெட் ஹெர்பல் ஷாம்பு, மெமரி விட்டா போன்றவையும், இந்த நிறுவன தயாரிப்புதான். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் ராஜ்குமார். மேலாளராக இருந்தவர், சிவநேசன் (47). சிவநேசன் சென்னை பெருங்குடியைச் சேர்ந்தவர். வேதியியல் துறையில், முதுகலை படிப்பு முடித்தவர். சுஜாதா நிறுவனத்தில் இவர் 27 ஆண்டுகளாக பணியில் இருந்தவர். பார் & ரெஸ்டாரண்ட், கிளப், லாட்ஜ்களிலும் மது விற்பனைக்கு அனுமதி.. 10 நாளுக்கு மட்டும்: கர்நாடக அரசு சென்னையில் மேலாளர் நிவாரண் 90 தயாரிக்கும் தொழிற்சாலை, உத்தரகாண்ட் மாநிலம் காசிப்பூரில் உள்ளது. பொதுவாக அங்குதான் சிவநேசன் இருப்பார். ஆனால், சென்னை வந்த சிவநேசன், ஊரடங்கால், காசிப்பூர் நிறுவ...

மூலிகை முககவசம் மாவட்ட ஆட்சியர் சிவன்  அருள் அவர்களிடம் வழங்கிய காட்சி.

Image
வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீபுற்று மகரிஷி சித்த மருத்துவர் பாஸ்கரன் கடந்த 15தினங்களில் மூலிகை முககவசம்  தயார் படுத்தி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன்  அருள் அவர்களிடம் வழங்கிய கானொலி .மேலும் மாவட்ட ஆட்சியர் கூறுகையில் சித்தமருத்துவம்பொருட்கள் கொண்டு குறுகிய காலத்தில் பொது மக்களுக்கு இந்த மூலிகை முகக்கவசங்கள் வழங்கிய பாஸ்கரனுக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளை தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   

பத்தும் செய்யும் பனம்பழம்...

Image
பாரம்பரியம் ‘விதைக்க வேண்டியதுமில்லை... வளர்க்க வேண்டியதுமில்லை என்கிற அளவில் நமக்கு சிரமம் தராதது பனைமரம். ஆனால் நுங்கு, பதநீர், கருப்பட்டி என்று அது தரும் பயன்களோ ஏராளம். இவற்றைப் போலவே பனை மரத்தின் பழமும் எண்ணற்ற சத்துக்களைக் கொண்டது.  கிராமப்புற மக்கள் சுவையான உணவு என்ற கோணத்தில் பனம்பழத்தை உண்பது வழக்கம். அதன் சத்துக்களை முழுமையாக அறிந்தால் எல்லோருமே உண்ண விரும்புவார்கள்’’ என்கிற யோகா மற்றும் இயற்கை மருத்துவர் தீபா, அதன் மருத்துவப் பலன்களைப் பட்டியலிடுகிறார்.  பனை மரத்தை பொறுத்தளவு பனை சுளை, பனங்கள் அதன் மூலம் கிடைக்கக்கூடிய கருப்பட்டி, பதநீர் போன்றவை மேலும், பனங்கிழங்கு போன்றவை நமக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. அதேபோல பனை மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய பழமே பனம்பழமாகும்.  பனை மரத்தில் சுளைக்காக வெட்டாமல் அப்படியே விட்டுவிட்டால் காய் முற்றி பழமாக பழுத்துவிடும். இது உருவத்தில் தேங்காயை விட பெரிதாகவும், உருண்டையாகவும் இருக்கும்.  பழம் கருப்பு நிறம் கொண்டதாக இருக்கும். தலையில் அதாவது மேல்பகுதியில் லேசாக சிவந்த நிறத்துடனும் காணப்படும்.  பனம்பழத்தின் உள...

ஒரு டம்ளர் இளநீரில்...

Image
ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும். உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும். ரத்தக்குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும். இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். விந்துவை அதிகரிக்கும். குடற்புழுக்களை அழிக்கும். பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்கும். மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீர் நல்ல மருந்து.

முக்கிய செய்தி:கபசுரக்குடிநீர் ஆரோக்கிய சிறப்பு திட்டம் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார் ...

Image
#Breaking : கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆரோக்கியம் சிறப்புத் திட்டம் அறிமுகம் * முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்  * பாரம்பரிய மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் புதிய திட்டம் * எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர்  வழங்கப்படும்.என தெரிவித்துள்ளார்.மேலும் இந்த கபசுரக்குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று வேலூர்  ஸ்ரீபுற்று மகரிஷி சித்தமருத்துவர் அர்ச்சுனன் அவர்களின் மகன் சித்த மருத்துவர் பாஸ்கரன் அவர்களிடம் வேலூர் நண்பன் இதழ் சிறப்பு பேட்டி எடுத்து மார்ச் 19ந்தேதி vellorenanban. Page யில் வெளியிட்டு இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.  

வேலூர் விருதம்பட்டு பகுதியில் கபசுரக்குடிநீர் ....எஸ் ஆர் கே .அப்பு பங்கேற்பு.....

Image
வேலூர்      காட்பாடியில் விருதம்பட்டு பகுதியில் பாரம்பரிய மருத்துவர்கள் சார்பில் கபசுர குடிநீர் அந்த பகுதி முழுவதும் வழங்கப்பட்டது பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி அதனை பருகினார்கள்     வேலூர்மாவட்டம்,காட்பாடி விருதம்பட்டு பகுதியில் கொரோனா நோய் இம்மாவட்டத்தில் அதிகம் பரவாமல் தடுக்கும் நோக்குடன் பாரம்பரிய மருத்துவர்கள் சார்பில் மருத்துவர் பாஸ்கரன் தலைமையில் தொழிலதிபர் அப்பு  உள்ளிட்ட பலர் அந்த பகுதி முழுவதும் சென்று கொரோனா வைரஸ் தடுப்புக்காக கபசுர குடிநீரை மக்களுக்கு சாலைகளிலும் வீதிகளிலும் சென்று வழங்கினார்கள் பொதுமக்கள் தங்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க ஆர்வமுடன் கபசுர குடிநீரை வாங்கி பருகினார்கள் பாரம்பரிய மருத்துவத்தின் மூலம் கொரோனாவை கட்டுபடுத்த முடியும் என்ற நோக்கில் இவர்கள் தொடர்ந்து வேலூர் காட்பாடி பகுதிகளில் கப சுர குடிநீரை வழங்கி வருகின்றனர்.                செய்தி. வேலூர் நண்பன் இதழ்  

காது வலி குணமாக இயற்கை மருத்துவம் ....

காது வலி குணமாக இயற்கை மருத்துவம்  எலுமிச்சம் பழசாறு 4 துளிகள் (அ) வெற்றிலைச்சாறு 4 துளிகள் காதினில் விட குணமாக்கும்.தொடர்ந்து வலி இருப்பின் ஒரு வெள்ளைப் பூண்டினை நல்லெண்ணையில் பொறித்து எடுத்து மூன்று சொட்டுகள் விட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.  காது வலி வந்தால் தேங்காய் எண்ணெய்யை சூடேற்றி அதில் சிறிது உப்பு போட்டு, மிதமான சூட்டில் காதில் விட்டால், காதில் இருக்கும் புண் ஆறி, வலி குறையும்.  தூதுவளையை நீரில் போட்டு காய்ச்சி, அந்த நீரைக் குடித்தால் காது வலி குறையும்.  தாழம்பூவை நெருப்புத் தணலில் காட்டி கசக்கி சாறு பிழிந்து அதில் சில துளிகளை காதில் விட்டால் காது வலி, காதில் தோன்றும் கட்டி ஆகியவை குணமாகும்.  மருதாணியின் வேரை நசுக்கி அதில் வரும் சாற்றினை காதில் விட்டால், காது வலி தீரும்.  கொஞ்சம் நல்லெண்ணையில் ஒரு கிராம்பை போட்டு சூடு செய்து, பின் அந்த எண்ணெய்யை வலி உள்ள காதில் விட்டால் விரைவில் வலி குறையும்.  முள்ளங்கிக் கிழங்கின் சாறோடு மருதாணி வேரை இடித்து சேகரித்த சாற்றையும் சேர்த்து துளிகளாக காதில் விட்டுவர, குணம் தெரியும்.  வாழை மரத்துக் கிழங்கை...

பெண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் அட்டகாசமான எளிய மருத்துவ குறிப்புகள்...

Image
பெண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் அட்டகாசமான எளிய மருத்துவ குறிப்புகள்... 1.. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் பெண்களுக்கு மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம். 2. பெண்களுக்கு மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது. 3.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள். 4. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே! 5. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது. 6. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது. 7. வயிற்றில் குழந்தை வளர வள...

இயற்கை மூலிகை மருத்துவம்.....

  1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 4. தொடர் விக்கல் நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். 5. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும். சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும். 6. வாயு தொல்லை வேப்பம் ...

பிளாக் டீ குடிப்பது நல்லதா..கெட்டதா... நன்மை மற்றும் தீமைகள் என்ன...

Image
பிளாக் டீ குடிப்பது நல்லதா..கெட்டதா... நன்மை மற்றும் தீமைகள் என்ன... உலகம் முழுவதும் இருக்கிற மக்களால் மிகவும் விரும்பி அருந்தும் பானமாக டீ அல்லது தேநீர் இருக்கிறது. இந்த தேநீரில் “கிரீன் டீ, பிளாக் டீ” போன்ற பல வகைகள் இருக்கின்றன. அதில் “பிளாக் டீ” அருந்துவதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். பிளாக் டீ என்பது கருப்பு தேயிலையை இரசாயன கலவையில் ஆக்சிஜனுடன இணைக்கப்படும்போது தயாரிக்கப்படுவது. பிளாக் டீயில் 10% பாலிபீனால்கள் உள்ளது. நமது தலைமுடி ஆரோக்கியமானதாகவும், வலுவானதாகவும் இருப்பதற்கு நமது உடலில் இருக்கும் ரத்தத்தில் ஆன்டிஆக்சிடண்டுகள் அதிகம் இருப்பது அவசியமாகும். பிளாக் டீ அருந்துபவர்களுக்கு அவர்களின் ரத்தத்தில் இந்த் ஆன்டிஆக்சிடண்டுகளின் உற்பத்தி அதிகரித்து அவர்களின் தலைமுடி உதிர்வை தடுக்கிறது. மேலும் தலைமுடிகள் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. சில வகை நோய்களாலும், சாப்பிட்ட உணவு நஞ்சாகிப்போனதாலும் சிலர் கடுமையான வயிற்று போக்கு ஏற்பட்டு அவதியுறுகின்றனர். இச்சமயங்களில் இளம் சூடான பதத்தில் பிளாக் டீ அருந்தி வந்தால் கடுமையான வயிற்று போக்கு ஏற்படுவது நிற்கும். ...

பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த பீன்ஸ் - இயற்கை மருத்துவம் 

Image
பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த பீன்ஸ் - இயற்கை மருத்துவம் பீன்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்கும். பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுத்து புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.  சிறுநீரக கல் பிரச்சினைக்கு சிறந்த மருந்து பீன்ஸ். இந்த நோயால் அதிகம் மக்கள் அவதியுறுகிறார்கள் இதற்கு தீர்வாக பல சிகிச்சைகள் முன்வைக்கப்பட்டாலும் பிரச்சனை என்னவோ அப்படியேதான் இருக்கிறது.    1. ரத்தம் உறையாமல் பாதுகாக்கும். நீரிழிவு நோயாளிகள் பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நோயினால் உண்டான பாதிப்புகள் குறையும்.   2. நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட், மாங்கனீஷ் உள்ளன. இந்த நார்ச்சத்தானது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்டிராலைக் குறைத்து அதை சத்தாக மாற்றுகிறது. இதில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் கண்பார்வை தெளிவடையச் செய்கிறது. லூட்டின், ஸியாசாந்தின், கரோட்டின் இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது 3. எலும்பு அடர்த்தியை அதிகப்படுத்தும். பீன்ஸில் வைட்டமின் பி6, தையமின், வைட்டமின் சி, இருப்...

மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்புவினால் மருத்துவ தகவல்கள்...

Image
முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும். இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும். மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு: மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது. தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாகத் தெரியப்படுத்துகிறோம். அகத்தியர் தன் நூலில் ...

வேப்பமரத்தில் உள்ள மருத்துவ தகவல்கள்.....

Image
அடேங்கப்பா..! வேப்பம் பூ சாப்பிட்டால் இத்தனை நோய்களை விரட்டுமா.?      வேப்பம் பூவை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டால் ஏகப்பட்ட நன்மைகள் நமக்கு கிடைக்கும்..! தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயன் உடையது என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இதனாலேயே கிராமத்தின் மருந்தகம் என்று வேப்பமரம் சிறப்பிக்கப்படுகிறது. வேப்பமரம் சக்தியின் வடிவமாக இன்றும் கிராமங்களில் வழிபடப்படுகிறது. இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை உட்பாகம், இலை, பூ, காய், பழம், விதை, எண்ணெய் என அனைத்தும் பகுதிகளும் பயன் தர கூடியது. வேப்பம் பூ ஒரு கைப்பிடி அளவு எடுத்து அவற்றை நீரில் ஊற வைத்த பின்பு, அந்த நீரை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கெட்ட கொழுப்பு நீங்கி உடல் பருமன் வெகுவாக குறைவதை காணலாம். வாயுத்தொல்லை ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு வேப்ப மரத்தின் பூக்களை மென்று தின்றால் ஒருவாரத்தில் நிவாரணம் கிடைக்கும். கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும். வேப்ப மரக் கா...

15000 பேருக்கு மேல் இலவசமாக கபசுரக்குடிநீர் வழங்கி வரும் சித்த மருத்துவர் பாஸ்கரன்...

Image
வேலூரில் கொரோனாவைரஸ்  பரவாமல் தடுக்க      கபசுரக்குடிநீர் வேலூர் ஸ்ரீபுற்று மகரிஷிசித்த சேவை மையத்தின்சார்பில்  மருத்துவர் டி.பாஸ்கரன்  கடந்த பத்து தினங்களாக வேலூரில் உள்ள பல்வேறு அமைப்புகளுடன் சட்ட மன்ற உறுப்பினர் தலைமையில், ரோட்டரி சங்கம்,காவல்துறை, இம்ப்காப்ஸ் மருந்து நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் ஊர்பொதுமக்கள் முன்னிலையில் , வேலூர் சத்துவாச்சாரி,பாகாயம், குடியாத்தம், அனைக்கட்டு, ஊசூர், கே.வி குப்பம், லத்தேரி காட்பாடி, ஆற்காடு, இராணிபேட்டை மற்றும் ,மலைவாழ் பகுதியில் வாழும் மக்களுக்கு ஆகிய பகுதிகளில் நேரிடையாக சென்று கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி 15000பேருக்கு மேல் அந்த அந்த பகுதியில் உள்ளவர்களிடம் கபசுரக்குடிநீர் மருந்தை பொது மக்களுக்கு இலவசமாக வழங்கிய போது எடுத்த படம் . இந்நிகழ்சியில் காட்பாடி சரவணன் மற்றும் குழுவினர், பொன்.சிவக்குமா ர்,பி.ராஜா, வைத்தியர் செல்வம்,வைத்தியர் மணிகண்டன், சதிஷ் குமார், டிரைவர் சரத், வேலூர்  இமப்காப்ஸ் மருந்து நிலையத்தில் பொருப்பாளர் ஷோபினி, ஆகியோர் இந் நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் ...

ஹைட்ராக்சிகுளோரோகுயின் கண்டு பிடித்த இந்தியன் சயன்டிஸ்ட்......

Image
இவர் யார் என்று தெரிகிறதா  உலக நாடுகள் இன்று இந்தியாவிடம் வேண்டி நிற்கும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை கண்டு பிடித்த இந்தியன் .... ஆம் நமது சொந்தம் பிரபுலாசந்திரராய்... இந்தியன் சயன்டிஸ்ட் ... ஆகஸ்ட் 2. 1861-ஜூன் 16, 1944.இவர் ஒரு வங்கக்கல்வியாளர்.வேதியியலாளர் சமூக சேவையாளர் ஆயுர்வேத மருந்துகள் பற்றி ஆய்வுகள் செய்தவர். லண்டனில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் இந்திய வேதியியல் கழகத்தை தொடங்கியவர் இந்திய விடுதலைப்போரில் பங்கு கொண்டவர். பாதரச நைட்ரைடு என்ற அதிக நிலைத்தன்மை கொண்ட சேர்மத்தை கண்டு பிடித்தவர். 1989 ல் இருந்து இவர் பெயரில் பி.சி.ரே விருது சிறந்த விஞ்ஞானிகளுக்கு இந்திய அறிவியல் கழகத்தால் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. ஆச்சார்யா பிரபுல்ல சந்திர கல்லூரி,ஆச்சார்யா பல்தொழில் நுட்பக்கல்லூரி ஆகியவை வங்கதேசத்தில் இன்றும் இவர் பெயரை நினைவு கூறுகின்றன . என்பது குறிப்பிடத்தக்கது . செய்தி வேலூர் நண்பன் இதழ்  

முக்கிய செய்தி:வீட்டில் இருப்பவர் கடைபிடிக்க வேண்டியவை..ஆயுஷ் அமைச்சகம்...

கொரோனா பரவி வரும் நிலையில் மனிதனின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. எப்போதும் வெந்நீரையே பருக வேண்டும்.  நாள்தோறும் யோகாசனம் , பிராணயாமம் , தியானம் ஆகியவற்றை 30 நிமிடங்கள் செய்யலாம்.   மஞ்சள், சீரகம், கொத்துமல்லி , வெள்ளைப் பூண்டு ஆகியவற்றை அன்றாடம் சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  நாள்தோறும் காலையில் சையவன்பிராஷ் லேகியம் ஒரு தேக்கரண்டி அளவு உட்கொள்ள வேண்டும். துளசி, இலவங்கம், கருமிளகு, சுக்கு , உலர் திராட்சை ஆகியவை கலந்த மூலிகைத் தேநீரை மண்டைவெல்லம் சேர்த்து நாள்தோறும் ஒருமுறையோ இருமுறையோ பருக வேண்டும்.  இதில் எலுமிச்சம்பழச் சாறும் சேர்த்துக்கொள்ளலாம்.   மஞ்சள் தூள் கலந்த பாலை நாள்தோறும் ஒருமுறையோ இருமுறையோ பருகலாம். காலையும் மாலையும் மூக்குத் துளைகளில் தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவற்றைச் சில துளிகள் விடலாம்.  ஒரு கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் வாயில் வைத்துக்கொண்டு 3 நிமிடங்கள் கழித்துக் கொப்பளிக்க வேண்டும்.  இதை ஒருநாளைக்கு ஒருமுறையோ இருமுறையோ செய்யலாம். வறட்டு இர...

குடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில் கபசுரக்குடிநீர் லோகநாதன் எம் எல் ஏ கலந்து கொண்டு வழங்கினார்

Image
குடியாத்தம் ரோட்டரி சங்கம் ,பாலாஜி பல் மருத்துவமனை மற்றும் இம்ப்காப்ஸ் சார்பில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கே.வி. குப்பம் பஸ்நிலையத்தில் இன்று பொது மக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கே.வி. குப்பம் எம் எல் ஏ லோகநாதன் அவர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு கபசுரக்குடிநீர் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வழங்கினார். இந்நிகழ்ச்சியில் JKN.பழனி மாவட்ட ஆளுநர்,ரோட்டரி வி.ராமு வேலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர்  கே.எம். ஐ.சீனிவாசன் டைரக்டர் ஆம்பூர் சுகர் மில்   ,குடியாத்தம் ரோட்டரி சங்க தலைவர் PLN.பாபு  RtnT.S.ரவிச்சந்திரன், செயலாளர் Rtn Dr.V.பாலாஜி  சமுதாய பணிஇயக்குனர் ,டாக்டர். வி.பாலாஜி, டாக்டர்.எஸ். பி. அபிநயா, ஆகியோர் இந் நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் அனைவருக்கும் கபசுரக்குடிநீர் மருந்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி சித்தமருத்துவர்  டி.பாஸ்கரன் கலந்து கொண்டு சிறப்பித்தார் . செய்தி . வேலூர் நண்பன் இதழ்

போலி கபசுரக்குடிநீர் விற்றால் நடவடிக்கை...மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்....

போலி கபசுரக் குடிநீர் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் – மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எச்சரிக்கை! கொரோனா வைரஸ் தொற்று பரவிக்கொண்டிருக்கும் வேளையில், நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்ட, கபசுரக் குடிநீர் அருந்தலாம் என சித்த மருத்துவத் துறை பரிந்துரை செய்துள்ளது. எனவே மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு.சுசிகண்ணமா அவர்கள், கபசுரக்குடிநீரை அருகிலுள்ள அரசு சித்த மருத்துவப் பிரிவுகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றி பொதுமக்கள் பெற்று பயன் அடையலாம் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் போலி கபசுரக் குடிநீர் பாக்கெட், முத்திரை, பதிவுகள் ஏதுமின்றி விற்பவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்… இவ்விஷயத்தில் மக்கள் ஆதீத விழிப்புணர்வுடன் இருந்து, கபசுரக் குடிநீரின் தரத்தினை உறுதி செய்து, முறையாக அனுமதி பெற்ற கடைகளில் வாங்கிப் பயனடைய வேண்டும் என மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார். கபசுரக் குடிநீர் 100கி, 200கி மற்றும் 500கி அளவில் தனியாகவும் கிடைக்கும் என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளார்.            -மரு.சுசிகண்ணம்மா         மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்...

டெல்லி:பிரேசில் மக்களை காப்பாற்ற இந்தியா உதவி....

Image
புதுடில்லி: அனுமன் சஞ்சீவி மூலிகையை கொண்டுவந்து லக்ஷ்மன் உயிரை காப்பாற்றியது போல இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களை காக்க வேண்டும் என பிரேசில் அதிபர் ஜெயிர் போல்செனாரோ பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடிக்கு, ஜெயிர் போரல்செனரோ எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: கடவுள் ராமரின், சகோதரரான லட்சுமணரை காப்பாற்ற, கடவுள் அனுமன், இமயமலையில் இருந்து புனித மருந்தை எடுத்து வந்தார். அதேபோல, இயேசு, நோயுள்ளவர்களை, தன் ஆற்றலால் குணப்படுத்தினார். தற்போது கொரோனாவால், ஏற்பட்டிருக்கும உலகளாவிய பிரச்னையை, இந்தியாவும், பிரேசிலும் இணைந்து எதிர்கொண்டு வெற்றி பெறும் எனக்கூறியுள்ள அவர், ஹைட்ராக்ஹிகுளோரோகுயின் மருந்தை பிரேசிலுக்கு, இந்தியா ஏற்றுமதி செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளார். இதே மருந்தை, அமெரிக்காவிற்கு வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்திருந்தார். வழங்காவிடில் , பதிலடி கொடுக்கப்படும் எனக்கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று, மனிதநேய அடிப்படையில், அந்த மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள அதி...

ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்து ஏற்றுமதி. மத்திய அரசு...

Image
இந்தியாவை சார்ந்திருக்கும் நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதி - மத்திய அரசு ஹைட்ராக்சிகுளோரோகுயின், பாராசிட்டமால் மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இருந்த தடை பகுதியளவு நீக்கப்பட்டுள்ளது.  உலக நாடுகளில் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வரும் நிலையில், அதற்கு மருந்தாகப் பயன்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மார்ச் 25ஆம் தேதி வணிகத்துறை அமைச்சகம் தடை விதித்தது. தடை விதிக்குமுன்பே ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை வாங்க அமெரிக்க நிறுவனங்கள் கொள்முதல் ஆணைகள் வழங்கி இருந்தன.  முன்கூட்டிக் கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட மாத்திரைகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் வெளியுறவு அமைச்சகம், வேதிப்பொருட்கள் அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துபேசினர்.  அதில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள், பாராசிட்டமால் மருந்து ஆகியவற்றின் இருப்பு, உள்நாட்டுத் தேவை ஆகியவற்றைப் பொறுத்து, ஏற்கெனவே பெற்றுள்ள ஆர்டர்களுக்கு ஏற்றுமதி செய்ய மனிதாப...