வேலூர் சரக "'டி.ஐ.ஜி, எஸ்பி.ஆகியோர் பொங்கல் விழாவில் பங்கேற்பு.



வேலூர் மாவட்ட ஆயுதப்படை காவல் அலுவலகம் முன்பு வேலூர் சரக காவல் துறை துணைத் தலைவர் திருமதி.காமினி இ.கா.ப அவர்கள் மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார்,இ.கா.பா, ஆகியோர் தலைமையில் பொங்கள் விழா நடைபெற்றது.

அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களுடன் நல்லுணர்வை ஏற்படுத்தும் வகையில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

உடன் வேலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையகம் மதிவாணன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் விநாயகம், காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தங்களது குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...

Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.