இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் பழைய பேருந்து நிலையத்தில் கொரோனா மருத்துவ பரிசோதனை முகாம்...
இன்று காலை வேலூர் மாநகராட்சி இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் பழைய பேருந்து நிலையத்தில் கொரோனா மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது, முகாமில் மாஸ்க் அணியாதவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்படுகிறது, அபராதம் கட்டாத வர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு இலவசமாக மாஸ்க் ஒன்று வழங்கப்பட்டது, மேலும் இனிமேல் வெளியில் வரும்போது மாஸ்க் அணிந்து வரும்படி அறிவுறுத்தப்படுகிறது.
Comments
Post a Comment