இராணிப்பேட்டை மாவட்டத்தில் காவலர் குடியிருப்பில் உடற்பயிற்சி....

இராணிப்பேட்டை மாவட்டத்தில்  (18.01.2021) காவலர்கள் தங்களின் கட்டுடலை பேணிப்பாதுகாத்து உடற்பயிற்சி செய்யும் விதத்தில் வாலாஜா காவல் நிலைய காவலர் குடியிருப்பில் உடற்பயிற்சி கூடத்தை, இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.மயில்வாகனன் அவர்கள் துவக்கி வைத்தார். 

இவ்விழாவில் இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி K.T. பூரணி, ஆற்காடு கிராமிய காவல் நிலைய வட்ட ஆய்வாளர் பாலு, காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் விழாவில் கலந்துக்கொண்டனர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..



Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.