வேலூர் இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவகுமார் அவர்கள் லாங்கு பஜார் பகுதியில் மேற்பார்வை...
வேலூர் மாநகராட்சி இரண்டாம் மண்டலம் லாங்கு பஜார் பகுதியில் தெருவோர வியாபாரிகளை கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது, கொரோனா காலத்தில் தெருவோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என கருதி அரசு அவர்களுக்கு வியாபாரத்தை மேம்படுத்த அவர்களுடைய வங்கியில் லோன் மூலம் கடன் உதவி வழங்க இருப்பதால் அனைவரையும் கணக்கெடுக்கப்பட்டு வருவதை இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவகுமார் அவர்கள் மேற்பார்வை செய்தனர்.
Comments
Post a Comment