பொன்னை நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு...












பொன்னை நதியில் ஆந்திர மாநிலம் கலவகொண்டா அணையிலிருந்து விநாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், பொன்னை, பாலாறு நதிக்கரை கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது. தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Comments

Popular posts from this blog

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.