புதிய வகை கொரோனா வைரஸ் பரவிவருவதை அடுத்து விமான நிலைய பயணிகளுக்கு சோதனை...
சென்னை: சென்னை உட்பட தமிழகத்தில் அனைத்து விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் நடத்தப்பட உள்ளது. இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவிவருவதை அடுத்து விமான நிலைய பயணிகளுக்கு சோதனை நடத்தப்பட உள்ளது.
Comments
Post a Comment