வேலூர் பாலாற்றின் கரையோரங்களில் நட்ட பனை விதைகள்.

 வேலூர் பாலாற்றின் கரையோரங்களில் நாங்கள் நட்ட பனை விதைகள் நன்கு வளர்ந்து வருவதை இயற்கை அன்னை எங்களுக்கு அளித்த பரிசாகவே கருதுகிறோம். கொரோனா சூழ்நிலையிலும் இந்த வருடம் மட்டும் 10,000 பனை விதைகள் வேலூர் முழுவதும் பல்வேறு இடங்களில் நடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது இல்லாமல் பலருக்கு அவர்களின் இடங்களில் பனை விதை நட விதைகள் இலவசமாகவும் வழங்கப்பட்டது.



Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.