வேலூர் பாலாற்றின் கரையோரங்களில் நட்ட பனை விதைகள்.
வேலூர் பாலாற்றின் கரையோரங்களில் நாங்கள் நட்ட பனை விதைகள் நன்கு வளர்ந்து வருவதை இயற்கை அன்னை எங்களுக்கு அளித்த பரிசாகவே கருதுகிறோம். கொரோனா சூழ்நிலையிலும் இந்த வருடம் மட்டும் 10,000 பனை விதைகள் வேலூர் முழுவதும் பல்வேறு இடங்களில் நடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது இல்லாமல் பலருக்கு அவர்களின் இடங்களில் பனை விதை நட விதைகள் இலவசமாகவும் வழங்கப்பட்டது.
Comments
Post a Comment