நிவர் புயலால் சேண்பாக்கம் பகுதிகளில் 200 பேருக்கு தினேஷ் சரவணன் இரவு உணவு வழங்கினார் ...







நிவர் புயலால் வேலூர் மாநகரம் சேண்பாக்கம் இந்திரா நகர் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மக்கள் அனைவரும் ஒரு பொது இடத்தில் தங்கியிருக்கின்றனர். 








அங்குள்ள 200 பேருக்கும் இரவு உணவாக சப்பாத்தி, சாதம், சாம்பார், ரசம் பரிமாறப்பட்டது. 




Comments

Popular posts from this blog

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.