பேருந்து நிலையத்தில் பஸ் ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர்...


பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவு பேரிலும் ஆணையாளர் அவர்கள் அறிவுறுத்தல் பேரிலும் பழைய பேருந்து நிலையத்தில் பஸ் ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் 500 பேருக்கு வழங்கப்பட்டது. இரண்டாம் மண்டலம் வேலூர் மாநகராட்சி


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.