குழந்தைகளுக்கு புத்தம் புதிய ஆடைகள் இலவசமாக வழங்கிய தினேஷ் சரவணன்.


வேலூரில் சாலையோரம் கூடாரம் அமைத்து வசிக்கும் ஏழை குடும்பங்களை சேர்ந்த 10 குழந்தைகளுக்கு புத்தம் புதிய ஆடைகள் இலவசமாக வழங்கப்பட்டது.



புதிய ஆடைகள் அணிந்த பிறகு குழந்தைகள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.