குழந்தைகளுக்கு புத்தம் புதிய ஆடைகள் இலவசமாக வழங்கிய தினேஷ் சரவணன்.
வேலூரில் சாலையோரம் கூடாரம் அமைத்து வசிக்கும் ஏழை குடும்பங்களை சேர்ந்த 10 குழந்தைகளுக்கு புத்தம் புதிய ஆடைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
புதிய ஆடைகள் அணிந்த பிறகு குழந்தைகள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.
Comments
Post a Comment