வேலூர் பாலாற்றின் கரையோரங்களில் 6000 பனை விதைகள்...

 



கடந்த ஆகஸ்ட் மாதம் வேலூர் பாலாற்றின் கரையோரங்களில் 6000 பனை விதைகள் நட்டதையடுத்து பனை விதை நடுதலில் அடுத்தகட்டமாக வேலூரில் உள்ள பல்வேறு குளங்களை சுற்றி பனை விதை நட இருக்கிறோம். இன்று முதற்கட்டமாக 1000 பனை விதைகள் சேகரிக்கப்பட்டுள்ளது .


-தினேஷ் சரவணன்.


Comments

Popular posts from this blog

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.