காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2000 பனை விதைகளை நட்டுள்ளார் தினேஷ் சரவணன்.


கல்வி தந்தை காமராசர் நினைவு நாள் மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வேலூரில் உள்ள மூன்று குளங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 2000 பனை விதைகள், 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.



தொடக்கமாக நாங்கள் சீரமைத்த ஏறியூர் குளத்தில் வேலூர் தனி வட்டாச்சியர் திரு.விஜயன் மற்றும் வேலூரில் வசிக்கும் மாதனூர் BDO திரு.நலங்கிள்ளி நிகழ்வை தொடங்கி வைத்தனர். 


Comments

Popular posts from this blog

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.