வேலூர் மாநகராட்சி 18வது வார்டு முல்லை நகர் மக்கள் மகிழ்ச்சி...
புதிய தண்ணீர் தொட்டி வைத்து, மோட்டார் பழுது சரி பார்த்து, புதிய குழாய்கள் மாட்டி, சிமெண்ட் மூலம் தொட்டியை சுவரில் நிரந்தரமாக பொருத்தி, எலக்ட்ரிக்கல் வேலைகள் செய்து 2 வருடங்களாக பயனற்று இருந்த தண்ணீர் தொட்டியை 8 மணி நேரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
வேலூர் மாநகராட்சி 18வது வார்டு முல்லை நகர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 100க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவர்.
Comments
Post a Comment