வேலூர் நண்பன் இதழின் வாசகர் ஆசிரியர் முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி அவர்களை வாழ்த்துகிறோம்...

வாழ்த்துகிறோம் 


தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் 20.09.2020 அன்று நடைபெற்ற இணையவிழாவில் "ஆசிரியர் சிற்பி " விருது பெற்ற எம் வேலூர் நண்பன் இதழின் வாசகரும் எழுத்தாளருமான



ஆசிரியர் முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
குணசேகரன்.



ஆசிரியர் அவர்களை வேலூர் நண்பன் இதழின் சார்பில் உளமார வாழ்த்துகிறோம்...


Comments

Popular posts from this blog

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.