இராணிப்பேட்டை மாவட்டத்தில் மருத்துவர்களின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்.


 இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவ சிகிச்சைகளின் செயல்பாடு தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ச. திவ்யதர்ஷினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மருத்துவர்களின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) மரு.யாஸ்மின், துணை இயக்குனர் திரு. மணிவண்ணன் (சுகாதாரப்பணிகள்), துணை இயக்குனர் (குடும்ப நலம்) திரு. நெடுமாறன், சுகாதார அலுவலர் திரு. வேல்முருகன், அரசு மருத்துவமனை அனைத்து மருத்துவர்கள், வட்டார மருத்துவமனை அலுவலர்கள், மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.