மருத்துவ நிபுணர் குழுவுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுதினம் ஆலோசனை நடத்த உள்ளார்.


தமிழகத்தில் கடந்த ஒன்றாம் தேதி முதல் இ-பாஸ் ரத்து, பேருந்து சேவைக்கு அனுமதி, வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில். மருத்துவ நிபுணர் குழுவுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுதினம் ஆலோசனை நடத்த உள்ளார். நாளை முதல் ரயில் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை தொடங்க உள்ள நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.