தடை செய்யப்பட்டுள்ளதை மீறி பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வந்தவருக்கு அபராதம்.


பழைய பேருந்து நிலையத்தில் ஆட்டோ வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது அதை மீறி பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வந்தவருக்கு  மாநகராட்சி மூலமும் காவல்துறை மூலமும் அபராதம் விதிக்கப்பட்டது. உதவி ஆணையர் மதிவாணன் இரண்டாம் மண்டலம் வேலூர் மாநகராட்சி.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.