வேலூர் மாவட்டம் - இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் துவக்கி வைத்தது -மாவட்ட ஆட்சித்தலைவர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வேலூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு 1௦8 ஆம்புலன்ஸ் வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முக சுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் வாகனத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பார்வையிட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொடியசைத்து துவக்கிவைத்தார்கள்.
Comments
Post a Comment