வேலூர் மாவட்டம் - இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் துவக்கி வைத்தது -மாவட்ட ஆட்சித்தலைவர்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வேலூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு 1௦8 ஆம்புலன்ஸ் வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முக சுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் வாகனத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பார்வையிட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொடியசைத்து துவக்கிவைத்தார்கள்.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.