வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் புலம் பெயர்ந்து சொந்த ஊர் திரும்பிய இளைஞர்களுக்கு நிதியுதவி...
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ. சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் கொரோனா பரவுதலின் தீவிரத்தை கட்டுப்படுத்திட சர்க்கரைநோய், இரத்த அழுத்தம், இருதய கோளாறு, சிறுநீரகம்,கல்லீரல் பாதிப்பு உள்ளவர் களையும் மற்றும் அதிக உடல் பருமன் உள்ளவர்களையும் வீடுகளுக்கு நேரடியாக சென்று போர்கால அடிப்படையில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் குடிமராமத்து பணிகளை விரைந்து முடித்திடவும் அறிவுரைகள் ஆலோசனைகள் வழங்கினார்.
Comments
Post a Comment