ரத்த சோகை குறைபாடுடைய கர்பிணி தாய்மார்களுக்கு செறிவூட்டப்பட்ட உப்பு வழங்கிய காட்சி...
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முக சுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரத்த சோகை குறைபாடுடைய கர்பிணி தாய்மார்களுக்கு செறிவூட்டப்பட்ட உப்பு பாக்கெட்டு களைவழங்கினார். உடன் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.கோமதி உள்ளார்.
Comments
Post a Comment