நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மறைவுக்கு காங்கிரஸ் கட்சி தலைமை இரங்கல்...


கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மறைவுக்கு காங்கிரஸ் கட்சி தலைமை இரங்கல் தெரிவித்துள்ளது. எச்.வசந்தகுமாரின் அகால மரணத்தால் நாங்கள் மிகுந்த வருத்தப்படுகிறோம் என்று கட்சி தலைமை வருத்தம் தெரிவித்துள்ளது. அவர் தீவிர காங்கிரஸ்காரர், மக்களின் உண்மையான தலைவர் மற்றும் அன்பான எம்.பி என்று கூறியுள்ளது.


Comments

Popular posts from this blog

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.