காணொளி காட்சி மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனை... தலைமைச் செயலாளருடன்...


வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் அவர்களுடன் காணொளி காட்சி மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை குறித்து மேற்கொள்ள வேண்டிய ஆலோசனை கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர்  சண்முகசுந்தரம். மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார். ஆகியோர் பங்கேற்றனர்.. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.


Comments

Popular posts from this blog

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.