பயிற்சி காவலர் கொரோனா தடுப்பு பணிக்கு நிவாரண நிதி வழங்கிய காட்சி...


வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முக சுந்தரம்.இ.ஆ.ப., அவர்களிடம்  தமிழ்நாடு சிறப்பு காவல்படை 15-வது அணி பயிற்சி காவலர் திரு.கு.மதன் அவர்கள் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதியாக ரூ.2௦ ஆயிரத்து 5௦௦ காசோலையினை வழங்கினார். உடன் காவல் பயிற்சி அலுவலர்கள் உள்ளனர்.


Comments

Popular posts from this blog

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.