வேலூர் மாவட்டம் -30 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், சலவைப்பெட்டிகள்...
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முக சுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 3௦ பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் மற்றும் சலவைப்பெட்டிகளை வழங்கினார். உடன் கோட்டாட்சியர்கள் திரு.கணேஷ், திரு.ஷேக்மன்சூர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செல்வி.பூர்ணிமா உள்ளனர்.
Comments
Post a Comment