மேலும் அம்மா உணவகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் தெர்மாமீட்டர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.


ஆணையர் உத்தரவு பெரில் இன்று காலை அலமேலு மங்காபுரம் அம்மா உணவகத்தில் இட்லி மற்றும் சாம்பார் தரமாக உள்ளதா என சுவைத்து ஆய்வு செய்யப்பட்டது, நன்றாக இருந்தது, இருப்பினும் இன்னும் சுவையாக செய்ய  அறிவுறுத்தப்பட்டது.



Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.