வேலூர் மாவட்ட சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டம்...


வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. அ.சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான மாதந்திர ஆய்வுக்கூட்டம் மற்றும் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெ.பார்த்தீபன் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளனர்.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.