வேலூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்ட பணிகள குறித்து ஆய்வுக்கூட்டம்.
அம்ருத் திட்டத்தின் கீழ் வேலூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்ட பணிகள குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம். இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளனர்.
Comments
Post a Comment