முதுகலை மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


முதுகலை மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான தேர்வுகள், மேலும் மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு உறுதிபடுத்தியுள்ளார். அனைத்து மருத்தவர்களும், கொரோனா தடுப்பு பணியில் மும்முரமாக இருப்பதால், ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். 


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.