வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட போது எடுத்தப்படம்.


வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்  முழுவதும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்களின் உத்தரவுப்படி மாநகராட்சி பணியாளர்கள் மூலம் கிராண்டு மாஸ்டர் இயந்திரம் மூலம் கொரோனாவைரஸ் நோய் தடுப்பு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.