செப்டம்பர் 19ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் ஆரம்பம்...

செப்டம்பர் 19ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் ஆரம்பம் - ஐ.பி.எல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தகவல் .நவம்பர் 8ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிப்பு.கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளன.



துபாய், சார்ஜா, அபுதாபி உள்ளிட்ட இடங்களில் போட்டி நடைபெற உள்ளது.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.