வேலூரில் பாரதப்பிரதமரின் 15 அம்ச திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம்...
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. அ.சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சாபில் பாரதப்பிரதமரின் 15 அம்ச திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலர் செல்வி.செ.பூர்ணிமா, கூட்டுறவுத்துறையின் இணைப்பதிவாளர் திரு.ராஜ்குமார் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உள்ளனர்.
Comments
Post a Comment