01-08-2020 முதல் சம்பளம் மற்றும் பண பரிமாற்ற குறித்து விளக்க கூட்டம்...


வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கருவூலம் மற்றும் கணக்குத்துறை சாபில் 01—08—2020 முதல் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் அரசு நிதியுதவி பெரும் பள்ளிகள் தொடர்புடைய சம்பளம் மற்றும் பண பரிமாற்ற பட்டியல்கள் (I.F.H.R.M.S. ) மூலம் முழுமையாக கணினி வழியாக  ஏற்பது குறித்து  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்து துறை தலைமை அலுவலர்களுக்கான விளக்க கூட்டம் நடைபெற்றது. உடன் கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் மண்டல இணைஇயக்குநர் திருமதி.ச.புவனேஸ்வரி மற்றும் மாவட்ட கரூவூல அலுவலர் திரு.சீ.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.விஜயராகவன் உள்ளனர்.





Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.