வேலூர் மலை அடியில் வசிக்கும் மக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் வழங்கினார் தினேஷ் சரவணன்.
வேலூர் சத்துவாச்சாரி மலை அடியில் குறுகிய தெருக்களில் அதிக வீடுகள் நிறைந்த பகுதிகளில் தெரு தெருவாக சென்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் இலவசமாக 1500 பேருக்கு வழங்கப்பட்டது.
குறிப்பு: கொரோனாவால் கட்டுபடுத்தப்பட்ட சில தெருக்களை மாநகராட்சி அதிகாரிகள் அடையாளம் காட்டினர். அந்த பகுதியிலும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
Comments
Post a Comment