வேலூர் மலை அடியில் வசிக்கும் மக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் வழங்கினார் தினேஷ் சரவணன்.


வேலூர் சத்துவாச்சாரி மலை அடியில் குறுகிய தெருக்களில் அதிக வீடுகள் நிறைந்த பகுதிகளில் தெரு தெருவாக சென்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் இலவசமாக 1500 பேருக்கு வழங்கப்பட்டது.



குறிப்பு: கொரோனாவால் கட்டுபடுத்தப்பட்ட சில தெருக்களை மாநகராட்சி அதிகாரிகள் அடையாளம் காட்டினர். அந்த பகுதியிலும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.


Comments

Popular posts from this blog

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.