வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் இயங்கிய பூக்கடை களை ஊரிசுமேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திற்க்கு இடமாற்றம்.


வேலூர் மாவட்டத்தில்  கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக நேதாஜி மார்க்கெட்டில் இயங்கிய பூக்கடை களை ஊரிசுமேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திற்க்கு இடமாற்றம் செய்யப் படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முக சுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்கள்.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.