வேலூர் மாவட்டம் கீழ்ஆலத்தூர் ஏரி தூர்வாரும்பணி துவக்கம்...


வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டம் கீழ்ஆலத்தூர் ஏரியில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகளுக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ. சண்முகசுந்தரம். இ.ஆ.ப.,அவர்களும் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.லோகநாதன் அவர் களும் பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்கள். உடன் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.ராமு உள்ளார்.


 


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.