தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் வாழ்க்கை சினிமாவாக தயாராக உள்ளது.
தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் வாழ்க்கை சினிமாவாக தயாராக உள்ளது. இதற்கான அறிவிப்பை, இயக்குனர் ஷாமிக் மவுலிக் வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு, கொலையா? தற்கொலையா என்று பெயர் வைத்துள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார். சுஷாந்த் சிங்குக்கு இழைத்த அநீதிகளையும் அவரது தற்கொலைக்கு காரணமானவர்களை அம்பலப்படுத்தும் வகையிலும் இந்த படம் இருக்கும் எனவும், ஷாமிக் மவுலிக் தெரிவித்துள்ளார். நிகில் ஆனந்த் என்ற மற்றொரு இயக்குனரும் சுஷாந்த் சிங் வாழ்க்கையை படமாக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
Comments
Post a Comment