அடுப்படியில் மகளின் உதவி பெறுகையில்...நான் மகிழ்ச்சி அடைந்தேன் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.
மகிழ்ச்சி அடைந்தேன் ஆதவன் வானிலெழும் உதயத்தில், பிரார்த்தனையின் போது கேட்கும் மணியோசையில், மனச்சாட்சியுள்ள மனிதம் புரிதலில், தோழியிடம் தாய்மை உணர்தலில், செடியின் இளங்கீற்று விரிதலில், மகனின் கைப்பேசி அன்பு விசாரிப்பில், பக்கத்து வீட்டம்மா நலம் விழவுதலில், கோவிட்..19 தன்னார்வலர் பணியில், அடுப்படியில் மகளின் உதவி பெறுகையில், கால்களை வருடும் கடலலை தழுவலில்... நான் மகிழ்ச்சி அடைந்தேன்! தீபாவளி பலகாரம் தரும் சகோதரன் ...