மூலிகை முககவசம் மாவட்ட ஆட்சியர் சிவன்  அருள் அவர்களிடம் வழங்கிய காட்சி.

வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீபுற்று மகரிஷி சித்த மருத்துவர் பாஸ்கரன் கடந்த 15தினங்களில் மூலிகை முககவசம்  தயார் படுத்தி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன்  அருள் அவர்களிடம் வழங்கிய கானொலி .மேலும் மாவட்ட ஆட்சியர் கூறுகையில் சித்தமருத்துவம்பொருட்கள் கொண்டு குறுகிய காலத்தில் பொது மக்களுக்கு இந்த மூலிகை முகக்கவசங்கள் வழங்கிய பாஸ்கரனுக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளை தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 



 


Comments

Popular posts from this blog

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.