மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் ஆய்வு...
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சென்னை தலைமை செயலகத்திலிருந்து 6 வது முறையாக காணொளி காட்சி மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவுதலின் தீவிரத்தை தடுப்பது மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து நடைபெற்ற அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கான கருத்துக்கேட்புக்கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முக சுந்தரம்.இ.ஆ.ப., அவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந் தார்கள். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார்.இ.கா.ப., மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளனர்.
Comments
Post a Comment