மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் ஆய்வு...


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சென்னை தலைமை செயலகத்திலிருந்து 6 வது முறையாக  காணொளி காட்சி மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவுதலின் தீவிரத்தை தடுப்பது மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து நடைபெற்ற அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கான கருத்துக்கேட்புக்கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முக சுந்தரம்.இ.ஆ.ப., அவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந் தார்கள். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார்.இ.கா.ப., மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளனர்.


 


Comments

Popular posts from this blog

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.