திருப்பத்தூர் மாவட்டம் நீர் தேக்கத் தொட்டி அருகே சிறுவன் விழுந்து பலி...

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சி.எல் சாலை காவாகரை பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரின் 7 வயது மகன் ஹரிஷ் வாரச் சந்தை பகுதியில் நகராட்சி குடிநீர் மேல் நீர் தேக்கத் தொட்டி அருகே  குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ‌தவறி விழுந்து பலி. சம்பவம் குறித்து நகர போலீசார் விசாரணை .



ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.