வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தனிமைபடுத்தப்பட் பகுதிகளில் ஆய்வு .

வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்திட தனிமைபடுத்தப்பட்ட சின்னஅல்லாபுரம், ஆர்.என்.பாளையம், கஸ்பா, கொணவட்டம் ஆகிய பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்



திரு.அ.சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அப்பகுதிகளில் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறதா, பொதுமக்கள் சமூக இடை வெளியை பின்பற்றுகிறார்களா, மருத்துவ முகாம்களில் பரிசோதனை செய்து கொள்கிறார்களா எனவும் கேட்டறிந்தார்கள்.



உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ்குமார்.இ.கா.ப., மற்றும் தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளின் பொறுப்பு அலுவலர்கள் உள்ளனர்.


Comments

Popular posts from this blog

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.