முடி திருத்தும் தொழிலாளர் மகன் மாவட்ட ஆட்சியரிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கினார்...

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியின் மகன்கள் தன் தந்தை தாங்கள் பள்ளிக்கு செல்லும்போது கைசெலவுக்கு தினமும் தரும் 5 ரூபாயை உண்டியலில் சேர்த்து வைத்திருந்தனர்.



கொரோனா நிவாரண நிதிக்கு பல மாணவர்கள் பணம் வழங்கும் செய்தியை கேள்விபட்டு தற்போது உண்டியலில் சேர்ந்துள்ள மொத்த பணம் ரூ. 4 ஆயிரத்து 727--ஐ  கொரோனா நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்கள்.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.