மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்கு கபசுரக்குடிநீர் ..மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அரசு சித்த மருத்துவமனை சார்பில் கபசுர குடிநீர் மூலிகை பாக்கெட்டுகளை  மாவட்ட ஆட்சித்தலைவர்



திரு.அ.சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள். உடன் மாவட்ட சித்த மருத்தவ அலுவலர் ப.சுசி கண்ணம்மா உள்ளார்.


Comments

Popular posts from this blog

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.