ஆற்காடு, மஹாலட்சுமி செவிலியர் கல்லூரி உரிமையாளர் பாலாஜி லோகநாதன் கப சுர குடிநீர் வழங்கினார்.

வாலாஜா, அம்மா உணவகம் தன்னார்வலர் பணி, Dr. லோகேஸ்வரன், கப சுர குடிநீர் வழங்கினார்.



ஆற்காடு, மஹாலட்சுமி செவிலியர் கல்லூரி உரிமையாளர் திரு. பாலாஜி லோகநாதன் ஏற்பாட்டின் படி, வாலாஜா நகரில் இயற்கை கிருமி நாசினி தெளிக்கும் பணி துவங்க பட்டது. நகராட்சி ஆணையாளர், திரு. A. G.



சந்திரமோஹன், திரு T. K. குமார், திரு. W. G. முரளி, திரு. தங்கதுரை பங்கேற்றனர். குமரன் ரவிசங்கர் 
M. A.,, (167 முறை இரத்த தானம் செய்தவர் ).


ஓம் சாய்ராம்.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.