வேலூர் சித்தமருத்துவர் பாஸ்கரன் மாவட்ட ஆட்சியரிடம் மூலிகை முகக்கவசங்கள் வழங்கினார்..

 கொரோனா உள்ளிட்ட வற்றில் இருந்து பாதுகாக்க மூலிகை முகக்கவசங்கள் தாயாரித்து அசத்திய சித்தமருத்துவர் பாஸ்கரன் வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு சண்முகசுந்தரம் அவர்களிடம் 1700முகக்கவசங்கள் வழங்கிய போது எடுத்த படம் .                    உடன் டிஆர் ஒ. பார்த்தீபன் அவர்கள் உள்ளனர்.            இந்த முகக்கவசம் வேலூர் சத்துவாச்சாரிஸ்ரீபுற்று மகரிஷி சித்தமருத்துவமனை சார்பில்  பாராம்பரிய முறைப்படி மூலிகை பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது.                      செய்தி :வேலூர் நண்பன் இதழ் 


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.