வேலூரில் தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது ..

அனைத்து பணியாளர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பெயரில் வேலூர் மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தலின்படி உதவி ஆணையாளர் மதிவாணன் அவர்கள் பணியாளர்களுக்கு போட்டோ ஒட்டிய அடையாள அட்டை வழங்கினார் உடன் சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் ரவி உடனிருந்தனர்.செய்தி. வேலூர் நண்பன் இதழ் 


Comments

Popular posts from this blog

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.