வாலாஜா மகளிர் கூட்டமைப்பு சார்பில் நிதி...மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்

வாலாஜா வட்டம் நவ்லாக் ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு சார்பில் செயலாளர் திருமதி ஜெயந்தி மற்றும் பொருளாளர் வேதவல்லி ஆகியோர் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் பத்தாயிரம் காசோலையாக வழங்கினார்கள்            செய்தி:சுரேஷ்குமார்  ,இராணிபேட்டை 


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.